நூலின் பெயர்:படிப்படியாக தியானம்
ஆசிரியர் பெயர்:ஓஷோ
கௌதம புத்தர் ஒரு கிராமத்தில் இருந்த்த பொது ஒருவன் அவனிடம் நீங்கள் தினமும் கூறுகிறீர்கள் ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஏன் மோட்சத்தை அடைய முடிவதில்லை என்று கேட்டான் புத்தர் நண்பரே ஒரு வேலை செய் மாலையில் கிராமத்தினுள் சென்று எல்லோரிடமும் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை கேட்டு வந்து ஒரு பட்டியல் தயார் செய் என்றார் ஒவ்வொருவருட பெயரையும் எழுதி அதற்கு நேராக அவன் அடைய விரும்புவதையும் எழுத்து. அவன் சென்று ஒவ்வொருவரிடமாக விசாரித்தான் அனைவரும் பதிலளித்தனர் இரவு அவன் புத்தரிடம் அந்த குறியீட்டை அளித்தான் புத்தர் இதில் எத்தனை பேர் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள் என்று கேட்டார். அவன் ஆச்சர்யம் அடைந்தான். அந்த பட்டியலில் ஒருவர் விருப்பம் கூட மொத்ச்சத்தை அடைவதாக இல்லை.ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும் என்றுதான் சொன்னேன் ஒவ்வொரு மனிதனும் அடைய விரும்புகிறார்கள் என்று ச்லோள்ளவில்லை என்று கூறின
Book Name:padipadiyaaka thiyaanam
Book Writer:Osho
Buy Book:This Tamil Osho Book Available