பறவைக் கோணம்
திரை இசைப்பாடல்கள் வெறும் பொழுது போக்கிற்கானவை மட்டுமல்ல. அவை எளிய மனிதர்களின் சுக துக்கங்களை சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலைவடிவமாகும். வேறு எந்தக் கலைவடிவத்தை விடவும் மக்களால் அதிகம் ரசிக்கப்படுவது திரைப்படங்களே. அதிலும் குறிப்பாக திரை இசைப்பாடல்களே. சினிமா பாடல் என்பது ஒரு மாயக் கண்ணாடி. அது கேட்பவரின் மனநிலைக்கு எற்ப வேறுவேறு தோற்றங்களை உண்டாக்கிக் காட்டுகின்றன என்பதை எஸ். ராமகிருஷ்ணனின் இக்கட்டுரைகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன்.
எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்
.