கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆடும்.ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை.அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்;மீறலின் துடிப்பு.அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன்.லா.ச.ராமாமிர்தம்,கோபி கிருஷ்ணன்,ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிழ்ஹம் இந்த நூல்.