பெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி
(ஒரு களப்பணியாளரின் அனுபவங்களிலிருந்து)
இந்தியாவில் குடிமகள் என்ற அடிப்படையில் எழும் போது ஒடுக்குமுறையோடு, சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய 3 மட்டங்களில் பெண் ஒடுக்கப்படுகிறாள். இந்த ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் முக்கியகாரணிகளாக அமைகின்றன.