சமஸ்கிருத இலக்கியத்தின் முதல் தொகுப்பே ரிக் வேதம். வேதம் என்பது அறிவுத் தேடலை நோக்கிய மந்திரப் பாடல்கள் என்பர். இயற்கையை வழிபட்ட மனிதன். அதற்கான சடங்குகளில் பயன்படுத்தும் ஒலிகளே மந்திரங்கள். இவை வாய்மொழிப் பாடல்கள். அந்த வகையில் அமைந்தவை ரிக் வேத மந்திரப் பாடல்கள்.
ஆதாரர்பூர்வ நோக்கீட்டு நூலாகத் தமிழில் வரும் இத்தொகுப்பான ரிக் வேதம் பத்து மண்டலங்கள் இரண்டு பாகங்கள் 1028 சூக்தங்கள் (1017 என்றும் கூறுவர்) எனப் பகுத்துத் தொகுக்கபட்டுள்ளது.
இத்தொகுப்பு மூன்று பகுதிகளாக வெளியிடப் படுகிறது. முதல் சமஸ்கிருத இலக்கியத்தைத் தமிழ்ச் சூழிலில் புதிய முறையில் வாசிக்க இத்தொகுப்பு உதவும் என்று நம்புகிறோம்
தமிம் ஆங்கிலம் மொழிபெயர்ப்பு