Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை

(0)
ruthraprayagaiyin aatkolli siruthai
Price: 225.00

Weight
400.00 gms

 

ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை
 
ஆட்கொல்லிகள் பற்றிஅ கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்க்ம் கதை இது. காலனியாதிக்க காலத்தில் ஐக்கிய மாகாணங்களின் குன்றுகளில் பீதியைப் படரவிட்டு கொடும்புகழ் பெற்ற சிறுத்தை ஒன்றின் சிலிர்ப்பூட்டும் கதை.இந்தியாவின் கிராமப்புற மக்களின்மீது ஆழ்ந்த அனுதாபமும் அக்கறையும் கொண்ட கார்பெட்டின் கூர்மையான பார்வையும் தெள்ளத் தெளித்த நடையும் நல்லிலக்கியத்தின்பால் நாட்டமுடைய அனைவரும் வைத்திருக்க வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இதை ஆக்குகின்றன.
ஆட்கொல்லிகள் பற்றிய கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்கும் கதை இது. காலனியாதிக்க காலத்தில் ஐக்கிய மாகாணங்களின் குன்றுகளில் பீதியைப் படரவிட்டு கொடும்புகழ் பெற்ற சிறுத்தை ஒன்றின் சிலிர்ப்பூட்டும் கதை.
இந்தியாவின் கிராமப்புற மக்களின்மீது ஆழ்ந்த அனுதாபமும் அக்கறையும் கொண்ட கார்பெட்டின் கூர்மையான பார்வையும் தெள்ளத் தெளிந்த நடையும் நல்லிலக்கியத்தின்பால் நாட்டமுடைய அனைவரும் வைத்திருக்க வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இதை ஆக்குகின்றன.

ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை
 
ஆட்கொல்லிகள் பற்றிஅ கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்க்ம் கதை இது. காலனியாதிக்க காலத்தில் ஐக்கிய மாகாணங்களின் குன்றுகளில் பீதியைப் படரவிட்டு கொடும்புகழ் பெற்ற சிறுத்தை ஒன்றின் சிலிர்ப்பூட்டும் கதை.இந்தியாவின் கிராமப்புற மக்களின்மீது ஆழ்ந்த அனுதாபமும் அக்கறையும் கொண்ட கார்பெட்டின் கூர்மையான பார்வையும் தெள்ளத் தெளித்த நடையும் நல்லிலக்கியத்தின்பால் நாட்டமுடைய அனைவரும் வைத்திருக்க வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இதை ஆக்குகின்றன.
ஆட்கொல்லிகள் பற்றிய கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்கும் கதை இது. காலனியாதிக்க காலத்தில் ஐக்கிய மாகாணங்களின் குன்றுகளில் பீதியைப் படரவிட்டு கொடும்புகழ் பெற்ற சிறுத்தை ஒன்றின் சிலிர்ப்பூட்டும் கதை.
இந்தியாவின் கிராமப்புற மக்களின்மீது ஆழ்ந்த அனுதாபமும் அக்கறையும் கொண்ட கார்பெட்டின் கூர்மையான பார்வையும் தெள்ளத் தெளிந்த நடையும் நல்லிலக்கியத்தின்பால் நாட்டமுடைய அனைவரும் வைத்திருக்க வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இதை ஆக்குகின்றன.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.