ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் . . .
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று நண்பர் எஸ்.ராமகிருஷ்ணனைச் சந்தித்தேன். தனது புதிய நாவலான 'சஞ்சாரம்' குறித்து பேசிக்கொண்டிருந்தார். நேற்று தொலைபேசியில் 'சஞ்சாரம்' குறித்து ஒருசில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்று சொல்லியிருந்தார். முழுக்க முழுக்க எனக்கு விருப்பமான ஏரியா. நாகஸ்வரக்காரர்களின் கதை. கதை உருவான விதம், அதில் இடம்பெறும் ஊர்கள், மனிதர்கள், சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அவர் விவரிக்க விவரிக்க அத்தனை சுவாரஸ்யம். ராமகிருஷ்ணனின் முக்கியமான நாவலாக 'சஞ்சாரம்' அமையும் என்று தோன்றுகிறது. கரிசல் பூமியின் பின்னணியில் அமைந்திருக்கும் நாகஸ்வரக்காரர்களின் வாழ்க்கை பற்றிய இந்த நாவலை கி.ரா பாட்டையாவுக்கு சமர்ப்பித்திருப்பதாக ராமகிருஷ்ணன் கூறினார். ஆகா! எத்தனை பொருத்தமான சமர்ப்பணம்! காருகுறிச்சியின் 'சண்முகப்ரியா' சஞ்சாரத்தைக் கேட்டது போல் அப்படி ஓர் அனந்தம்.
எஸ்.ரா வின் புதிய நாவலான 'சஞ்சாரம்' குறித்து ஒருசில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
முழுக்க முழுக்க எனக்கு விருப்பமான ஏரியா. நாகஸ்வரக்காரர்களின் கதை. கதை உருவான விதம், அதில் இடம்பெறும் ஊர்கள், மனிதர்கள், சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அவர் விவரிக்க விவரிக்க அத்தனை சுவாரஸ்யம்.
எஸ்.ரா வின் முக்கியமான நாவலாக 'சஞ்சாரம்' அமையும். கரிசல் பூமியின் பின்னணியில் அமைந்திருக்கும் நாகஸ்வரக்காரர்களின் வாழ்க்கை பற்றிய இந்த நாவலை கி.ரா பாட்டையாவுக்கு சமர்ப்பித்திருக்கிறார். ஆகா! எத்தனை பொருத்தமான சமர்ப்பணம்! காருகுறிச்சியின் 'சண்முகப்ரியா' சஞ்சாரத்தைக் கேட்டது போல் அப்படி ஓர் அனந்தம். - சுகா
No product review yet. Be the first to review this product.