அரிய ஆய்வுரையாகவும் மிளிரும் முனைவர் சிலம்பொலியார் அவர்களின் அணிந்துரையிலிருந்து....
“..... 24 வயதுள்ள கோவலன் 12 வயதுடைய மாதவியை நாடிச் சென்றது’ எல்லோரும் சொல்கிற பாலியல் வேட்கையினால்தான் மாதவி இல்லம் வந்தான?’ என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. கலைகளை அனுபவித்து மகிழும் ரசணைக் காரணமாகவும் அவன் மாதவின் இல்லம் வந்திருக்கலாமோ என்றும் நினைத்துப் பார்க்கலாம்’ என்றும் சுப்ர. பாலனின் குறிப்பு சிந்தனைக்கும் ஆய்வுக்கும் உரியது. “ கோவலன் பொருளிழந்த்து அறப்பணிகளால்தான் என்று கொள்வதில் தவரில்லையே ? என்று சுப்ர. பாலன் எழுப்பியுள்ள் வினாவும் கோவலனைக் குற்றமற்றவனாக்கிக் காட்டுகின்றாறோ ?...