சோ.தர்மன் கதைகள்
தொகுப்பு: சிபிச்செல்வன்
விலை ரூ.300/-
சோ. தர்மனின் பாத்திரங்கள் 'கரிசல்' மண்ணின் அசலான மனிதர்கள். அவர்கள் மேனியில் கரிசல் மண் படிந்திருக்கும் அல்லது கந்தகம் படிந்திருக்கும். அதே சமயம், அவரது எந்தக் கதையிலும் கோஷங்கள் உரத்து ஒலிக்கவில்லை. மண் மீதும், மனிதர்கள் மீதும் அவருக்குள்ள அக்கறையும் பரிவும், ஈரமும் அவரது சிறுகதைகளில் வெளிப்பட்டுள்ளன.