/files/thalaippu-12-19-2020,12:22:10PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தலைப்பு இழந்தவை

(0)
thalaipu izhanthavai
Price: 40.00

In Stock

Book Type
கவிதைகள்
Publisher Year
2010
Number Of Pages
74
Weight
100.00 gms
>புரட்சிகரமான கருத்துகளோடு ஒலிக்கும் கவிஞர் ஈழவானியின் கவிதைகள் ! காதலையும் கண்ணீரையும் பாடுகிறது,
கவிஞர் ஈழவானியின் இயற் பெயர் வாணி ஜெயா தீபன், கொழும்பு பல்கலை கழகத்தில் பத்ரிகை துறையில் பயின்று, இத்துறையில் முதுநிலை வரையில் படித்து முடித்தவர். 2000 -ம் ஆண்டுகளில் 'தேடல் 'சஞ்சிகையின் ஆசிரியராக பத்திரிகை உலகில் கால் பதித்தவர் 2003 -ல் பல நூல்களை வெளிவிட்டு இலக்கிய உலகிற்கு தன்னை நிருபித்து கொண்டிருக்கும் ஒரு இளம் எழுத்தாளர்.


கவிஞரின் ஐந்தாவது நூலான "தலைப்பு இழந்தவை" கவிதைகளை நோக்கினால் இவை பெரும்பாலும் புதுக்கவிதை வடிவில் அமைந்துள்ளன. நான்கு வரி தொடங்கி 20 வரிக்குள்ளானதால் சிறிய கவிதைகளாகவே இடம் பெற்றுள்ளன, காதலும் சிலவற்றில் விரசமும் நிறைந்து காணப் படுகிறது.
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.