நூலின் பெயர் :உலக மனிதநேய உரிமைக் காவலர் தந்தை பெரியார்-காவியத் தமிழ்
ஆசிரியர் பெயர் :பகுத்தறிவு பாவலர் தென்மொழி ஞானபண்டிதன் எம்.ஏ. பி.லிட். பி.எட்.
தமிழகத்தின் மாபெரும் சமூகப் புரட்சியாளரும், இன்றைய தமிழக அரசியலின் ஆணி வேராக இருந்தவர் தந்தை பெரியார். இவரின் வாழ்க்கைக் குறிப்புகள் உரைநடையாக பல்வேறு வகையில் வந்திருந்தாலும், காவியத் தமிழ் கவிதை நடையில் தமிழகத்தின் புகழ் பெற்ற மரபு கவிஞரான பகுத்தறிவு பாவலர் தென்மொழி ஞானபண்டிதன் எம்.ஏ. பி.லிட். பி.எட். அவர்களின் நீண்ட நாள் உழைப்பின் பயனாய் உதித்ததுதான் இந்த "உலக மனிதநேய உரிமைக் காவலர் தந்தை பெரியார் - காவியத் தமிழ" என்ற நூல். மனிதம் வெளியீடு, இந்நூலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறது.