தனுஷ்கோடியின் படைப்புகளை வகைமை அடிப்படையில் கவிதை,கட்டுரை,சிறுகதை,குறுநாவல்,எனப் பாகுபடுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கால வரிசைப்படி அவரின் படைப்புநிலை வளர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.படைப்புகளின் பின்புலம்,கருத்தியல்,கலை - அழகியல் கூறுகள் யாவும் மிக விரைவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.அவரின் புலப்பாட்டுத் திறன்கள் யாவும் வகை,தொகை செய்யப்பட்டு விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.