Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தெற்குவாசல்:கடல் நடுவே ஒரு களம்

(0)
therku vasal kadal naduve oru kalam
Price: 350.00

Weight
200.00 gms

இலங்கை திருக்கோணமலையில் பிறந்திருந்தாலும் தமிழக எழுத்தாளராகவே வாழ்ந்து எழுதி மறைந்தவர் பிரமிள்.அவரது வாழ்விலும் படைப்பிலும் ‘நாஸ்டால்ஜியா’ வெளிப்பட்டது இல்லை.என்றாலும் அவரது கவிதைகளிலும் கதைகளிலும் கட்டுரைகளிலும் இலங்கை பற்றிய விசாரம்,பெருமளவுக்கு இருந்தே வந்துள்ளது.இத்தொகுப்பில்,பிரமிளின் மொத்த எழுத்துக்களில் இருந்து இலங்கை சம்பந்தப்பட்ட படைப்புகள் மட்டும் ஆய்வுப் பார்வையுடன் தேர்ந்தெடுத்துத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

இந்தியத் தமிழ் மண்ணிற்கும் ஈழத்திற்கும் இடையிலான வெளியில் அலைந்துகொண்டிருந்தவர் பிரமிள். ‘தானற்ற வெறுமையையும் துயிலற்ற மெளனத்தையும்’ என்றும் வேண்டி நின்ற ஒரு முழுமையான இந்திய மனநிலையில்,தான் சார்ந்த நிலத்தின் அவலத்தை அவதானிப்பதாக அமைகின்றன பிரமிளின் இந்தப் படைப்புகள்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.