‘உறை’ என்பது மருந்தைக் குறிக்கும். செவியுறை, வாயுறை என்பன அம்மருந்தாகிய நீதியைக் குறிப்பன. இவ்வடிப்படையில்தான் திரிகடுகம் மனதில் தைக்கும்படியான மூன்று நீதிக்கருத்துக்களை ஒவ்வொரு பாடலிலும் கூறுகின்றது.
No product review yet. Be the first to review this product.