திருக்குறள் தொடர்பான நூல்களில்,அண்மையில் நான் கண்டு வியந்துபோன நூல் இது.கணிப்பொறி உதவியுடன் மட்டுமே செய்யக்கூடிய ஒரு மாபெரும் செயலை,மறைந்த புலவர் கலைமணி,தனி மனிதராக 12 ஆண்டுகளுக்கு முன் செய்து முடித்துள்ளார் என்பது வியப்பினும் வியப்பே.அவருடைய உழைப்புக்குத் தலைவணங்கி இந்நூலைப் பெருமையுடன் தமிழ்ச் சமூகத்தின் முன் வைக்கின்றோம். -சுப.வீரபாண்டியன்