1. திருவாசகம்
மாணிக்கவாசகர் சிவபெருமானையே குருவாக எற்ற ஞானநிலையில், வந்து விழுந்த வாசகமே திருவாசகம் ஆகும். இந்த இறையருள் வாசகமாம் திருவாசகத்தின் சிறப்பை, ”திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் மூலம் திருவாசகத்தின் வலிமையிம் பொலிவையும் உணரலாம்.
புலவர் வ. சிவசங்கரன்