எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை.நாதத்தின் தலைவனாக இறைவனை ஆட வல்லான்.கூத்தப் பெருமான்.நடராசன் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது.
சிலப்பதிகாரம்,கல்லாடம்,பஞ்சமரபு,பெரியபுராணம் ஆகியவற்றின் வழியாக இசை இலக்கணம் உருக்கும் நா.மம்மதிவின் கட்டுரைகள் இசையையும் தமிழையும் ஒருசேர உணர வைக்கின்றன.