ஹோமர், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹேமிங்வே, பாஷோ, ஆயிரத்தோரு இரவுகள் என உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய பேருரைகள் முக்கியமானவை. மறக்கமுடியாதவை. அந்த உரைகளின் தொகுப்பே இந்நூல்.
No product review yet. Be the first to review this product.