வாழ்வின் பொருளென்பது இன்பத்திலும் துன்பத்திலும் குழைத்தெடுத்த ஒரு சிற்பம். ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை எனும் போக்குதாம் ஒவ்வொருவர் சிருட்டிப்பிலும் அங்கம் வகிப்பது. அதுதாம் இக்கவிதைத் தொகுப்பின் உள்ளடக்கமும்.
No product review yet. Be the first to review this product.