வள்ளுவரும் இயங்கியல் தத்துவ ஞானக் கூறுகளும்
திருக்குறளைக் குறித்து மார்க்சியப் பார்வையில் இவர் எழுதிய நூல்கள் தனித்தன்மை வாய்ந்தன. அவை அறிஞர்களால் பாரட்டப் பெற்றவை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் குறித்தும், கவிஞர் குலோத்துங்கன் கவிதைகள் குறித்தும் இவர் எழுதிய நூல்கள் புது நோக்கும் சிந்தனையும் மிக்கவை.