Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வாழ்ந்தவர் கெட்டால்

(0)
vaznthavar kettal
Price: 60.00

Weight
140.00 gms

வாழ்ந்தவர் கெட்டால்

தமிழின் மகத்தனா நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. அவருடைய நாவல்களில் மிகுந்த சுவரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’. இந்த நாவலை வாசிக்கும் போது நாம் பெறும் சுபாவமான அனுபவப் பெருவெளி பிரமிபூட்டக் கூடியது. க.நா.சுவின் நூற்றாண்டு வருடத்தில் அவரின் படைப்பு மேதைமையை உணர்துவதற்கான ஒரு வாய்ப்பாக இப்படைப்பு வெளிவந்திருக்கிறது.

                                                                                                                        .நா.சுப்ரமண்யம்

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.