வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள் (1806)
வெள்ளையர்களை எதிர்த்து முதலில் வேலூரில்தான் புரட்சி வெடித்தது. ஹைதர் அலியும், அவரது மகன் திப்புசுல்தானும் தொடங்கி வைத்த வெள்ளையர் எதிர்ப்பு, திப்புசுல்தானின் மகன் களால் கிளர்ந்தெழுந்த்து. இதில் பெருவாரியான முஸ்லீம் வீர்ர்கள் வீரமுடனும் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரைத் துறந்தனர். இந்த வரலாற்றை சான்றுகளுடன் விவரிக்கிறது இந்த நூல்.