இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) நீண்ட காலம் பணியாற்றி, விண்வெளி ஆய்வுகளில் முக்கிய பங்காற்றியவர். மத்திய அரசின் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். பிட்ஸ் பிலானி போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கௌரவ பேராசிரியராக செயல்பட்டு வருகிறார். 35க்கும் மேற்பட்ட லெளிநாடுகளுக்கு பயணம் மேறகொண்டவர். பல தொழில்நுட்ப அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் இருந்து வருகிறார். தமிழிலும், ஆங்கலத்திலும் கவிதைப் புத்தகங்களையும், தன்னம்பிக்கை நூல்களையும் எழுதியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்ன் நெருங்கிய நண்பர்.