அசுரகணம்
க. நா.சு நாவல்கலில் எனக்கு மிகவும் பிடித்தது அசுரகணம். அசுரகணக்களின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.இப்படைப்பில் அசாதாரணமானவன்,விசித்திரமானவன்,சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் வியாபிக்கிறது.