ஸ்ரீதரின் கதைகள் வாழ்க்கையின் மிதந்துபோகும் பல கணங்களையும் அவற்றில் தொக்கியிருக்கும் உறவுகளையும் அவற்றினுள் உள்ள ஒலிகளையும் மௌனங்களையும் சுமந்து கொண்டு இருக்கின்றன. படிக்க படிக்க அவை அனைத்தும் எழும்பி வந்து மெல்லமெல்ல செவியைத் துளைக்கும் கர்ணநாதம்போல் அதிர ஆரம்பிக்கின்றன.
அம்பை
No product review yet. Be the first to review this product.