/files/ஓஷோ ஈஸா உபநிஷத உரை எளிய இனிய வி-9-26-2023,5:50:49PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஓஷோ ஈஸா உபநிஷத உரை (எளிய இனிய விளக்கம்)

(0)
Price: 90.00

In Stock

Author
Book Type
ஆன்மிகம்
Publisher Year
2017
Number Of Pages
163
Weight
150.00 gms
பூரணம் அல்லது முழுமை என்பது முற்றிலும் வேறானது. அதன் மணம் வேறானது. மேன்மை அடைதல் எதிர்காலத்தில் உள்ளது. அது ஒரு ஆசை. முழுமை இங்கேயே இப்பொழுதே உள்ளது. அது வெளியிடப்பட்ட ரகசியம். மேன்மையை இனிமேல்தான் அடைய வேண்டும். அதற்குச் சில காலமாகலாம். அதைப் படிப்படியாகத்தான் அடைய முடியும். நீங்கள் வருங்காலத்திற்காக, நிகழ்வதையும், நாளைய தினத்திற்காக இன்றைய தினத்தையும் பலியிட வேண்டி யுள்ளது. அந்த 'நாளை' வருவதே இல்லை. என்ன வருமோ அது எப்பொழுதுமே இன்றே வருகிறது.

வாழ்க்கை வருங்காலத்தைப் பற்றியும், கடந்த காலத்தைப் பற்றி யும் ஒன்றும் அறியவில்லை. அது நிகழ்காலத்தை மட்டிலுமே தெரிந்து கொள்கிறது. 'இப்பொழுது என்பதே சரியான நேரம் இங்கே என் பதே சரியான இடம். இப்பொழுதிலிருந்து, இங்கிருந்து நீங்கள் வழி தவறிச் சென்று விட்டால், அந்தக் கணத்திலேயே, நீங்கள் ஒரு பைத்தி யக்கார உலகில் மூழ்கி விடுவீர்கள். நீங்கள் சிதறிவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கை நரகமாகி விடும். நீங்கள் பாகம் பாகமாகக் கிழிந்து. கடந்த காலம் ஒரு பகுதியையும், வருங்காலம் ஒரு பகுதியையும் தன்னுள்ளே இழுத்துக் கொள்ளும். நீங்கள் சிதறிச் சின்னா பின்னமாகி விடுவீர்கள். உங்கள் வாழ்க்கை ஆழ்ந்த வேதனையும். நடுக்கமும், பதற்றமும் கவலையும் நிறைந்ததாக ஆகிவிடும். நீங்கள் பேரானந்தத்தைப்பற்றி அறியமுடியாது. பரவசத்தைப் பற்றியும் அறிய முடியாது. ஏனெனில் கடந்த காலம் இருப்பில் இல்லை.

- புத்தகத்திலிருந்து
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.