/files/IMG-20210217-WA0093-4-28-2021,3:40:09PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நதியின் பிழையன்று நறும்புனலின்மை

(0)
Price: 150.00

In Stock

Author
Publisher
Book Type
PaperBack
Publisher Year
2021
Weight
230.00 gms
அவரவரது மனது, அவரவரது பார்வை, அவரவரவது உணர்வு, அவரவரது எழுத்து என்பதே இலக்கியம். அந்த வகையில் தனது உணர்வுக்குள் அகப்பட்ட பல விசயங்களை நமக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறார் கா.உஷாராணி. இயற்கை மற்றும் உணர்வு சார்ந்த காட்சிப் படிமங்கள் கவிஞருக்கு அதிகமாகவே காணவும் உணரவும் கிடைத்திருக்கின்றன. யாவற்றையும் அப்படியே அவற்றின் இயல்புகளோடு ஏற்றுக்கொள்ளும், மனநிலையினைக் கொண்டிருத்தலின் அவசியத்தைப் பேசுகின்றன இவரது கவிதைகள்.
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.