Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தினை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்

(0)
Thinai Mayakkam Allathu Nenjodu Kilarthal
Price: 125.00

Weight
100.00 gms

சேரனின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் திணை மயக்கமாகவும் நெஞ்சொடு போரிடுவனவாகவும் உள்ளன. மிக ஆழமானவை. இக் கவிதைகளில் அறமும் புறமும் பிரிய இயலாத நிறங்களின் தினைகளாக விரிகின்றன. அரேபியக் கவிதை வடிவமான கஜல், பசவண்ணாவின் வசனங்கள்ஆகியவற்றையும் நினைவுபடுத்தும் இக்கவிதைகள் மெல்லிய இசையைத் தூவுகின்றன. காமம், அகதிநிலை, போர், காதல், சஞ்சனம், வன்முறை, பிரிவின் வெளி என வியப்பூட்டும் நவீன உள்ளார்ந்த பார்வையை இவை வெளிபடுத்துகின்றன.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.