பொன்விழாவைக் கொண்டாடிய கணையாழியின் நினைவு அடுக்குகளில் 1995-2000 களில் வெளிவந்த படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் இவை.
தொகுப்பாகப் பார்க்கிற போதும் கணையாழியில் வெளியான படைப்புகள் பெருமிதம் தருகின்றன.
இப்போதும் எழுத வருகிறவர்க்கு கையேடாகக் கணையாழியின் தொகுப்புகள்.