நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பு சக்தியான கு.அழகிரிசாமியின் ஒரு விஸ்தாரமான நாவல், ‘புது வீடு புது உலகம்’ ...சிறுகதை பரப்பில் மனித உறவுகளையும் மன உணர்வுகளையும் ஒரு குறிப்பிட்ட கால, இடச் சூழலின் பின்புலத்தில் அபாரமாகவும் நுட்பமாகவும் வசப்ப்டுத்திய படைப்பு மேதை கு.அழகிரிசாமி.