வெள்ளி விரல்
மனிதர்கள் தமது இருப்புக்காகவும் அடையாளத்துக்காகவும் போராடுகிறார்கள். அடையாளங்கள் சில சமயம் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குகின்றன. இந்த மானுடசிக்கலை முன்வைப்பவை இந்தக் கதைகள்.
சு.ரா. நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசுபெற்ற ‘நட்டுமை’யின் ஆசிரியர் நௌஸாத்தின் பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இந்நூல்.